Skip to main content

க.பொ.த (சா/த) மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு

க.பொ.த (சா/த) மாணவர்களுக்கு தொல்லியல் மற்றும் வரலாறு தொடர்பான விழிப்புணர்வூட்டும் செயலமர்வு 11.10.2019 ஆம் திகதி மு.ப 9.00 முதல் 11.30 வரை  மட்/ககு/வந்தாறுமூலை மத்திய மகா  வித்தியாலயத்தில் வரலாற்றுத்துறை தலைவர் எஸ். கே. சிவகணேசன் அவர்களின் தலைமையில் நடாத்தப்பட்டது. மாணவர்களுக்கு கண்காட்சி மூலமாக விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

image1

image2

image3

image4

03.10.2019 ஆம் திகதி மு.ப 9.00 முதல் 11.30 வரை  மட்/கல்/சந்திவெளி சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் நடாத்தப்பட்டது.

image1image2image3image4